4th Standard Tamil Book 2nd Term Solution | New Samacheer Syllabus 2023 – 2024

4th Standard Tamil Book 2nd Term Solution

Today we have come up with 4th Standard Tamil Book 2nd Term Book Back Questions with Answers. We already posted the 4th std 1st Term Solution – Check Here.

You can see our extraordinary work here, we listed everything about the 4th Std 2nd Term Tamil Book. This Tamil Book has basic grammar, Short-Story, and Tamil Songs.

At the end of this page, we linked 4th Std Samacheer e-books, You can download the class 4th books by a single click.

Table of Content

>> Check Also – 3rd Term Solution

Class 4 Tamil 2nd Term Solution 2024

Lesson-1: காவல்காரர்

சிந்திக்கலாமா!

சூழல் 1சூழல் 2
மீனாவின் அம்மா மீனாவுக்கு மட்டுமின்றி மீனாவின் நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.வளவனின் அப்பா யார் எந்த உதவி கேட்டாலும் நீ செய்யக் கூடாது என்று கூறுகிறார்.

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பெயரில்லாத இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

  1. பெயர் + இலாத
  2. பெயர் + இல்லாத
  3. பெயரில் + இல்லாத
  4. பெயரே + இல்லாத

விடை : பெயர் + இல்லாத

2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் ______________

  1. கீழே
  2. அருகில்
  3. தொலைவில்
  4. வளைவில்

விடை : கீழே

3. சோளக்கொல்லைப் பொம்மை என்பது ______________

  1. உயிருள்ள பொருள்
  2. உயிரற்ற பொருள்
  3. இயற்கையானது
  4. மனிதன் செய்ய இயலாதது

விடை : உயிரற்ற பொருள்

4. அசைய + இல்லை இச்சொற்களைச் சேர்த்து எழுதக்கிடைப்பது ___________

  1. அசையஇல்லை
  2. அசைவில்லை
  3. அசையவில்லை
  4. அசையில்லை

விடை : அசையவில்லை

5. நித்தம் இச்சொல்லுக்குரிய பொருள் _______________

  1. நாளும்
  2. இப்பொழுதும்
  3. நேற்றும்
  4. எப்பொழுதும்

விடை : நாளும்

முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக?

  • ட்டை – ரிகை
  • கூவி – கூட்ட
  • காக்கை – காவல்
  • வைக்கோல் – வைத்து

மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க.

4th Standard Tamil Book 2nd Term Solution - kavalkarar - மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க.இணைத்த சொற்களை கீழே எழுதுக.

  1. சரிகை வேட்டி
  2. கருப்பு கோட்டு
  3. வெள்ளை சட்டை
  4. சோளக்கொல்லை பொம்மை
  5. கனத்த மழை

உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

வினாக்கள்

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?

வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவ ணவாகப் பயன்படுகின்றன

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?

வாழைநார் பூக்களைத் தொடுக்க பயன்படுகிறது.

3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

  • செவ்வாழை
  • பூவன் வாழை
  • மலை வாழை

4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

வாழையிலை = வாழை + இலை

5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.

பலவகை x சிலவகை

அறிந்து கொள்வோம்

  1. . தோட்டத்தில் பூச்சித் தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன், சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும்.
  2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன.
  3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

Lesson-2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

சிந்திக்கலாமா?

நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பாய்ந்தோடும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. பாய் + தோடும்
  2. பாய்ந்து + ஓடும்
  3. பயந்து + ஓடும்
  4. பாய் + ஓடும்

விடை : பாய்ந்து + ஓடும்

2. காலை + பொழுது இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது _________

  1. காலைப்பொழுது
  2. காலைபொழுது
  3. காலபொழுது
  4. காலப் பொழுது

விடை : காலைப்பொழுது

3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்ல?

  1. மலை
  2. காடு
  3. நெகிழி
  4. நிலம்

விடை : நெகிழி

4. குனிந்து இச்சொல் குறிக்கும் பொருள் __________

  1. வியந்து
  2. விரைந்து
  3. துணிந்து
  4. வளைந்து

விடை : வளைந்து

5. தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. தன்னுடைய
  2. தன்உடைய
  3. தன்னூடைய
  4. தன்உடையை

விடை : தன்னுடைய

அகரமுதலி பார்த்துப் பொருளறிக.

  • மாசு = தூய்மையற்ற
  • வேளாண்மை = உழவு

சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக.

எடுத்துக்காட்டு: படித்தேன்

  • நான் படித்தேன்
  • நான் நேற்று படித்தேன்
  • நான் நேற்று பாடம் படித்தேன்
  • நான் நேற்று தமிழ்ப்பாடம் படித்தேன்

வரைந்தாள்

  • அவள் வரைந்தாள்
  • அவள் நேற்று வரைந்தாள்
  • அவள் நேற்று படம் வரைந்தாள்
  • அவள் நேற்று ஆப்பிள் படம் வரைந்தாள்

நிறுத்தக் குறியிடுக

1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்

விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது

விடை : “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது”.

3. ஆகா பயிர் அழகாக உள்ளதே

விடை : ஆகா! பயிர் அழகாக உள்ளதே!

4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது

விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

புதிய சொற்களை உருவாக்கலாமா?

4th Standard Tamil Book 2nd Term Solution - Ellarum Ippadiye Irunthu Vittal - புதிய சொற்களை உருவாக்கலாமா?

பல்பால்கல்
கலைவாய்நாய்
ஒலைகாலைகாகம்
ஊறுஊதல்கண்
வாடுதல்தலைபாய்
நாகம்காண்

படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.

4th Standard Tamil Book 2nd Term Solution - Ellarum Ippadiye Irunthu Vittal - படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.1. ஒரு வீடு இரு வாசல்

விடை : மூக்கு

2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்

விடை : வெண்டைக்காய்

அகர வரிசைப்படுத்துக

4th Std Tamil Term 2 - Lesson 2 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்

தளிர், தாளம், திட்பம், தீ, துடுப்பு, தூய்மை, தென்னை, தேன், தையல், தொகை, தோழமை, தெளவை

சொல்லக்கேட்டு எழுதுக

  1. இயற்கை வேளாண்மை
  2. உயிர்ச்சத்துகள்
  3. செயற்கை உரங்கள்
  4. நெல் மணிகள்
  5. நண்டுகள்

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

– உழவு, குறள் 1033

Lesson-3: யானைக்கும் பானைக்கும் சரி

சிந்திக்கலாமா!

உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?

பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக?

4th Std Tamil Term 2 - Lesson 3 யானைக்கும் பானைக்கும் சரி

1. வணிகர் _________ சேர்ந்தவர்

விடை : அரபு நாட்டைச்

2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர் _________

விடை : மரியாதை இராமன்

3. திருமண ஊர்வலத்தில் _________ இறந்து விட்டது.

விடை : யானை

4. பழைய _________ கீழே விழுந்து நொறுங்கின.

விடை : பானைகள்

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.

4th Std Tamil Term 2 - யானைக்கும் பானைக்கும் சரி

  1. யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டது
  2. பானைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன
  3. விசித்திரமான வழக்கை மரியாதை இராமன் எதிர்கொண்டார்
  4. பானைகள் கதவின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டன

குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?

இடமிருந்து வலம்

1. பழைமை என்பது இதன் பொருள்

விடை : தொன்மை

2. வீட்டின் முகப்பில் உள்ளது

விடை : வாசல்

3. தும்பிக்கை உள்ள விலங்கு

விடை : யானை

மேலிருந்து கீழ்

2. உடலின் ஓர் உறுப்பு

விடை : வாய்

4. வேளாண் தொழில் செய்பவர்

விடை : விவசாயி

Lesson-4: நன்னெறி

சொல் பொருள்

  • இன்சொல் – இனிமையான சொல்
  • இருநீர் வியனுலகம் – கடலால் சூழப்பட்ட பரந்த உலகம்
  • வன்சொல் – கடுமையான சொல்
  • அதிர்வளை – ஒலிக்கின்ற வளையல்
  • அழல் கதிர் – கதிரவனின் வெப்பக் கதிர்கள்
  • தண்ணென் கதிர் – குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி

சிந்திக்கலாமா?

இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்?

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. இன் சொல் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. இன்+ சொல்
  2. இனிமை + சொல்
  3. இன்மை + சொல்
  4. இனிய+ சொல்

விடை : இனிமை + சொல்

2. அதிர்கின்ற வளை இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள் _________

  1. உடைகின்ற
  2. ஒலிக்கின்ற
  3. ஒளிர்கின்ற
  4. வளைகின்ற

விடை : ஒலிக்கின்ற

3. வியனுலகம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. வியன் + உலகம்
  2. வியல் + உலகம்
  3. விய + உலகம்
  4. வியன் + னுலகம்

விடை : வியன் + உலகம்

பொருத்துக

1. இன்சொல்கதிரவனின் ஒளி
2. வன்சொல்நிலவின் ஒளி
3. அழல்கதிர்கடுஞ்சொல்
4. தண்ணென் கதிர்இனிய சொல்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக

1. நமது தாய்நாட்டின் திருப்பெயர்

ந்தியா

2. அரசனின் வேறு பெயர்

ன்ன்

3. உடைமையை இப்படியும் சொல்லலாம்.

சொத்து

4. மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது

ல்லிகை

வட்டத்தில் எழுதிய எழுத்துகளைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுக. இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும்

ன்சொல்

சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக

4th Standard Tamil Book 2nd Term Solution - நன்னெறி

குடைகுளிகுதி
குடம்குட்டைகுளிர்
குறிகுட்டம்குறைவு

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

– இனியவை கூறல், குறள் 100

Lesson-5: பனிமலைப் பயணம்

சிந்திக்கலாமா?

பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம்., பேருந்திலும் செல்லலாம்…. எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது

  1. மெதுவாக
  2. எளிதாக
  3. கடினமாக
  4. வேகமாக

விடை : மெதுவாக

2. என்ன + என்று இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. என்னஎன்று
  2. என்னென்று
  3. என்னவென்று
  4. என்னவ்வென்று

விடை : என்னவென்று

3. அக்காட்டில் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அந்த + காட்டில்
  2. அ + காட்டில்
  3. அக் + காட்டில்
  4. அந்தக் + காட்டில்

விடை : அ + காட்டில்

4. என்னவாயிற்று இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. என்ன + ஆயிற்று
  2. என்னவா + ஆயிற்று
  3. என்ன + வாயிற்று
  4. என்னவோ + ஆயிற்று

விடை : என்ன + ஆயிற்று

உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?4th Std Tamil Term 2 - Lesson 5 பனிமலைப் பயணம்

  1. திடீரென்று – சற்றும் எதிர்பாராமல்
  2. தந்திரம் – ஏமாற்றுதல்
  3. பேணுதல் – பாதுகாத்தல்
  4. அலறுதல் – கூச்சலிடுதல்

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக

  1. _____________ நண்பன் = நல்ல நண்பன்
  2. _____________ தூரம் = அதிக தூரம்
  3. _____________ மான் = அழகிய மான்
  4. _____________ பயணம் = தரைவழி பயணம்
  5. _____________ காடு = அடர்ந்த காடு
  6. _____________ குதிரை = கருப்பு குதிரை

கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.

4th Std Tamil Term 2 - பனிமலைப் பயணம்

குதிரைமலைநாய்
அத்தைதலைவாய்
படகுபாம்புபாய்
வலைஓநாய்இலை

சொல்லக் கேட்டு எழுதுக

  1. அடர்ந்த காடு
  2. பயணம்
  3. பனிமலைக்காடு
  4. விலங்குகள்
  5. திருவிழா

அகரவரிசைப் படுத்துக.

மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மெளவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்

4th Standard Tamil Term 2 - பனிமலைப் பயணம்

மகிழ்ச்சிமாதம்மிளகு
மீன்முறுக்குமூட்டை
மெத்தைமேகம்மைதானம்
மொழிமோப்பம்மௌவல்

Lesson-6: ஆராய்ந்திட வேண்டும்

சிந்திக்கலாமா?

நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்?

சொல்லக் கேட்டு எழுதுக

  • குதிரை
  • இரக்கம்
  • நிலைமை
  • பேராசை
  • குடிமக்கள்

நிறுத்தக் குறியிடுக

அரசே அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா என்று கேட்டது

விடை:-

“அரசே , அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.

ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக

(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது

1. தத்தித் தத்தி

விடை:- நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்றது

2. எழுதி எழுதி

விடை:- புரியாத பாடங்களை எழுதி எழுதி பார்க்கவேண்டும்

3. திரும்பித் திரும்பி

விடை:- வாகனமானது வளைவுகளில் திரும்பித் திரும்பி சென்றது

4. குனிந்து குனிந்து

விடை:- குகைகளில் குனிந்து குனிந்து செல்ல வேண்டும்

குறிப்பைப் படி! விடையைக் கொடு!

4th Std Tamil Term 2 - ஆராய்ந்திட வேண்டும்

1. பேச உதவுவது வாய், படுக்க விரிப்பது பாய், கனிக்கு முந்தையது காய், காவல் காப்பது…………..?

விடை : நாய்

2. வரியில் ஒன்று சுங்கம், கனிமத்தில் ஒன்று தங்கம், நாடுகளுள் ஒன்று வங்கம், தமிழுக்கு மூன்று……….?

விடை : சங்கம்

3. உழவுக்கு உதவுவது ஏர், ஊர்கூடி இழுப்பது தேர், மரத்திற்கு தேவை வேர், நல்லதை உன்னிடம்……?

விடை : சேர்

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

  1. போலி = ஒன்றைப்போல இருத்தல்
  2. பொறாமை = காழ்ப்பு
  3. சவாரி = பயணம்
  4. வருந்தியது = துன்பமடைந்தது
  5. மரியாதை = நேர்மையான ஒழுக்கம்

சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக.

  1. மண்னர் = மன்னர்
  2. குதிறைச் சவாரி = குதிரை சவாரி
  3. உர்சாகம் = உற்சாகம்
  4. சிறந்தவண் = சிறந்தவன்
  5. மக்கலெள்ளாம் = மக்களெல்லாம்
  6. கனைப்பொளி = கனைப்பொலி
  7. இறக்கக் குணம் = இரக்கக் குணம்
  8. கிராமங்கல் = கிராமங்கள்

விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.

4th Std Tamil Term 2 - Lesson 4 நன்னெறி

  1. கழுதை கனைக்கும்
  2. யானை பிளிறும்
  3. சிங்கம் முழங்கும்
  4. புலி உறுமும்
  5. நாய் குரைக்கும்

அறிந்துகொள்வோம்

தமிழில் மூவினம்
வல்லினம்
மிமெல்லினம்
ழ்இடையினம்
தமிழும் மூன்றும்
முத்தமிழ்இயல், இசை, நாடகம்
முச்சங்கம்முதல், இடை, கடை
முக்காலம்இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
முப்பொருள்அறம், பொருள், இன்பம்
மூவிடம்தன்மை, முன்னிலை, படர்க்கை

முக்காலம் அறிவோமா?

கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல் எழுதுக.

எடுத்துக்காட்டு

நான் உணவு ————-(உண்)

  • நான் உணவு உண்டேன் (இறந்தகாலம்)
  • நான் உணவு உண்கிறேன் (நிகழ்காலம்)
  • நான் உணவு உண்பேன் (எதிர்காலம்)

1. இளவரசி பூ ——- (தொடு)

  • இளவரசி பூ தொடுத்தாள் (இறந்தகாலம்)
  • இளவரசி பூ தொடுக்கிறாள் (நிகழ்காலம்)
  • இளவரசி பூ தொடுப்பாள் (எதிர்காலம்)

2. ஆடு புல் ———- (மேய்)

  • ஆடு புல் மேய்ந்தது (இறந்தகாலம்)
  • ஆடு புல் மேய்கிறது (நிகழ்காலம்)
  • ஆடு புல் மேயும் (எதிர்காலம்)

3. நாங்கள் படம் —— (வரை)

  • நாங்கள் படம் வரைந்தோம் (இறந்தகாலம்)
  • நாங்கள் படம் வரைகிறோம் (நிகழ்காலம்)
  • நாங்கள் படம் வரைவோம் (எதிர்காலம்)

4. கதிர் போட்டியில் —- (வெல்)

  • கதிர் போட்டியில் வென்றான் (இறந்தகாலம்)
  • கதிர் போட்டியில் வெல்கிறான் (நிகழ்காலம்)
  • கதிர் போட்டியில் வெல்வான் (எதிர்காலம்)

5. மயில்கள் நடனம் —- (ஆடு)

  • மயில்கள் நடனம் ஆடின (இறந்தகாலம்)
  • மயில்கள் நடனம் ஆடுகின்றன (நிகழ்காலம்)
  • மயில்கள் நடனம் ஆடும் (எதிர்காலம்)

அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக.

வினைச் சொல்இறந்த காலம்நிகழ் காலம்எதிர் காலம்
செய்செய்தான்செய்கின்றான்செய்வான்
பறபறந்ததுபறக்கின்றதுபறக்கும்
படிபடித்தான்படிக்கின்றான்படிப்பான்
கேள்கேட்டதுகேட்கின்றதுகேட்கும்
சொல்சொன்னாள்சொல்கிறாள்சொல்வாள்

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக.

4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthugaகண்ணன் ஏணியில் ஏறுகிறான்
மரத்திலிருந்து தேங்காய்களும், தென்னை ஓலைகளும் விழுந்திருந்தன
4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthuga விமானம் பறக்கிறது
4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthuga சிறுவன் ஓடுகின்றான்
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுகிறார்
4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthuga சிறுமி மிதிவண்டி ஓட்டுகிறாள்
4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthuga முதியவர் செய்தித்தாள் படிக்கிறார்
4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthugaபேருந்து செல்கின்றது
4th Std Term II Tamil_Lesson 6 Thodaril Eluthuga சிறுவன் கதவைத் திறக்கின்றான்

Lesson-7: திருக்குறள் கதைகள்

சிந்திக்கலாமா?

அனுவும், பானுவும் சாலையைக் கடக்க, நின்று கொண்டு இருந்தனர். அப்போது மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அனு சாலையைக் கடக்கத் தொடங்கினாள். பானு, பச்சை விளக்கு ஒளிர்ந்தால் மட்டுமே கடக்க வேண்டும். பொறுமையாக இரு என்றாள். எது சரியான செயல்?

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. பொறை என்பதன் பொருள் _________

  1. முழுமை
  2. வளமை
  3. பொறுமை
  4. பெருமை

விடை : பொறுமை

2. நிறையுடைமை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. நிறை + யுடைமை
  2. நிறை + உடைமை
  3. நிறைய + உடைமை
  4. நிறையும் + உடைமை

விடை : நிறை + உடைமை

3. மெய் + பொருள் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. மெய்பொருள்
  2. மெய்யானபொருள்
  3. மெய்ப்பொருள்
  4. மெய்யாய்ப்பொருள்

விடை : மெய்ப்பொருள்

4. வெகுளாமை இச்சொல்லின் பொருள் _________

  1. அன்பு இல்லாமை
  2. பொறாமை கொள்ளாமை
  3. சினம் கொள்ளாமை
  4. பொறுமை இல்லாமை

விடை : சினம் கொள்ளாமை

5. போற்றி ஒழுகப்படும் பண்பு _________

  1. சினம்
  2. பொறையுடைமை
  3. அடக்கமில்லாமை
  4. அறிவில்லாமை

விடை : பொறையுடைமை

பொருத்துக

1. பொறைசொல் குற்றம்
2. மெய்ப்பொருள்துன்பப்படுவர்
3. காவாக்கால்பொறுமை
4. சோகாப்பர்காக்கா விட்டால்
5. சொல்லிழுக்குஉண்மைப் பொருள்
விடை : 1 – இ, 2 -உ, 3 -ஈ, 4 – அ, 5 – ஆ

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக.

1. ஆய்வகம் _________ இருந்தது. (மேல் தளத்தில் / மேல் தலத்தில்)

விடை : மேல் தளத்தில்

2. வழியில் _________ ஒன்று வந்தது. (குருக்குப்பாதை / குறுக்குப்பாதை)

விடை : குறுக்குப்பாதை

3. உனக்குக் காரணம் _________ ( புறியவில்லையா / புரியவில்லையா)

விடை : புரியவில்லையா

4. எடிசன் மின் _________ உருவாக்கினார். (விளக்கு / விலக்கு)

விடை : விளக்கு

5. குற்றம் _________ யாரிடம்தான் இல்லை. (குரை / குறை)

விடை : குறை

சொல்லக் கேட்டு எழுதுக.

  • மெய்ப்பொருள்
  • பொறையுடைமை
  • சோகாப்பர்
  • நிறையுடைமை

பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.

1. உன்னுடைய ஊரின் பெயர் _________ ?

விடை : என்ன

2. உனக்குப் பிடித்த வண்ணம் _________ ?

விடை : எது

3. நீ பள்ளிக்கு _________ வருகிறாய்?

விடை : எப்படி

4. உன்னுடைய நண்பன் _________ ?

விடை : யார்

5. கோடை விடுமுறைக்கு _________ சென்றாய்?

விடை : எங்கு

6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் _________ ?

விடை : யாது

7. குறில் எழுத்துகள் _________ ?

விடை : யாவை

8. சாருமதி _________ வீட்டிற்குச் சென்றாள்?

விடை : யாருடைய

4th Std Tamil 2nd Term - திருக்குறள் கதைகள் - மொழியோடு விளையாடு

நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?

4th Std Tamil 2nd Term - திருக்குறள் கதைகள்

அன்புஅடக்கம்
அறிவுஈகை
ஒழுக்கம்வாய்மை
செய்ந்நன்றி

அறிந்து கொள்வோம்

  1. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
  2. திருக்குறள் அகர எழுத்தில் தொடங்கி னகர எழுத்தில் முடிகிறது.
  3. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை.

Lesson-8: பசுவுக்குக் கிடைத்த நீதி

சிந்திக்கலாமா!

வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. இன்னல் இச்சொல்லிற்குரிய பொருள்

  1. மகிழ்ச்சி
  2. நேர்மை
  3. துன்பம்
  4. இரக்கம்

விடை : துன்பம்

2. அரசவை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. அரச + அவை
  2. அர+அவை
  3. அரசு + அவை
  4. அரச + வை

விடை : அரசு + அவை

3. மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

  1. மண் + ணுயிர்
  2. மண் + உயிர்
  3. மண்ண + உயிர்
  4. மண்ணு + உயிர்

விடை : மண் + உயிர்

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

  1. ஆற்றொணா – தாங்கமுடியாத
  2. வியனுலகம் – பரந்த உலகம்
  3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல்
  4. கொடியோன் – துன்புறுத்துபவன்
  5. பரம்பரை – தொன்றுதொட்டு

சொல்லக் கேட்டு எழுதுக

  1. அரங்கம்
  2. ஆராய்ச்சி மணி
  3. மனக்குறை
  4. விலங்குகள்
  5. வாழ்நாள்

சொல் உருவாக்குக

4th Standard Tamil Book 2nd Term Solution 2021

இனிமைதீ
கண்மாலை
கலைகலை
வலைசோலை
பெண்வலி
மண்தீமை
தேர்நேர்மை
தீமைபுலி
மலை

Lesson-9: வேலைக்கேற்ற கூலி

சிந்திக்கலாமா?

அமைச்சர் வண்டிக்காரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள்

சொல் உருவாக்கப்புதிர் வடிவங்களைக்கொண்டு அவற்றிற்குரிய எழுத்துகளை எழுதிச் சொல் உருவாக்குக. ஒவ்வொரு வடிவமும் ஓர் எழுத்தைக் குறிக்கும்

விடைகள்:

1. வரி2. திரை
3. குதி4. வரை
5. குரை6. குதிரை
7. வரிக்குதிரை

சொல் எழுதுக சொற்றொடர் அமை

மனம்: மனிதருக்கு நல்ல மனம் வேண்டும்
மணம்: பூக்கள் மணம் வீசும்

கலை: சீதா பேச்சு கலையில் சிறந்தவள்
களை: பயிர்களுக்கு இடையில் தோன்றுவது களை
கழை: மூங்கில் மறுபெயர் கழை

கரை: கோகிலா கடற்கரையில் நடந்து வந்தாள்
கறை: துணியில் கறை படியாமல் விளையாட முடியாது

இலை: தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது
இளை: உணவு உண்ணாத மனிதன் உடம்பு இளைக்கிறது
இழை: ஆடை பருத்தி இழையால் ஆனது

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க.

4th Std 2nd Term Tamil - Lesson -வேலைக்கேற்ற கூலி

1. கரைந்து அழைப்பேன் நான் யார்?

விடை : காகம்

2. கடலில் கிடைப்பேன் நான் யார்? 

விடை : சங்கு

3. சமையலுக்கு உதவுவேன் நான் யார்? 

விடை : வெங்காயம்

4. இனிப்பாய் இருப்பேன் நான் யார்?

விடை : கரும்பு

அகர முதலி

  • அதிர்கின்ற – ஒலிக்கின்ற
  • அழல்கதிர் – கதிரவன்
  • ஆற்றொணா – தாங்கமுடியாத
  • இன்சொல் – இனிமையான சொல்
  • இன்னல் – துன்பம்
  • காவாக்கால் – காக்காவிட்டால்
  • குனிந்து – வளைந்து
  • கொடியோன் – துன்புறுத்துபவன்
  • சவாரி – பயணம்
  • செவிசாய்த்தல் – கேட்க விரும்புதல்
  • சோகாப்பர் – துன்பப்படுவர்
  • தண்ணென் கதிர் – நிலவின் ஒளி
  • நித்தம் – நாள்தோறும்
  • பரம்பரை – தொன்றுதொட்டு
  • பொறாமை – காழ்ப்பு
  • பொறை – அடக்கம்
  • போலி – ஒன்றைப்போல இருத்தல்
  • போற்றுதல் – புகழ்தல்
  • மரியாதை – நேர்மையான ஒழுக்கம்
  • மெய்ப்பொருள் – உண்மைப்பொருள்
  • வரம்பு – எல்லை
  • வருந்தியது – துன்பமடைந்தது
  •  வன்சொல் – கடுஞ்சொல்
  • வியனுலகம் – பரந்த உலகம்
  • வேளாண்மை – உழவு

4th Std Tamil Term-1 Solution – More Details

Useful Links