6th Std Social Science Term 1 Solution | Lesson.8 சமத்துவம் பெறுதல்

பாடம்.8 சமத்துவம் பெறுதல்

சமத்துவம் பெறுதல் பாட விடைகள் - 2021

பாடம்.8 சமத்துவம் பெறுதல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வருவனவற்றுல் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல

  1. சமூகமயமாக்கல்
  2. பொருளாதார நன்மைகள்
  3. அதிகாரத்துவ ஆளுமை
  4. புவியியல்

விடை : புவியியல்

2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

  1. பாலின பாகுபாடு
  2. சாதி பாகுபாடு
  3. மத பாகுபாடு
  4. சமத்துவமின்மை

விடை :  பாலின பாகுபாடு

3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

  1. திரைப்படங்கள்
  2. விளம்பரங்கள்
  3. தொலைகாட்சி தொடர்கள்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

4. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்

  1. இந்தியா 2020
  2. அக்கினிச்சிறகுகள்
  3. எழுச்சி தீபங்கள்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

5.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

  1. 1997
  2. 1996
  3. 1995
  4. 1994

விடை : 1997

6.  விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு

  1. 1995
  2. 1986
  3. 1987
  4. 1998

விடை : 1998

7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு

  1. செஸ்
  2. மல்யுத்தம்
  3. கேரம்
  4. டென்னிஸ்

விடை : கேரம்

8. “அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படடியில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?

  1. 14(1)
  2. 15(1)
  3. 16(1)
  4. 17(1)

விடை : 15(1)

9.  பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

  1. 1990
  2. 1989
  3. 1986
  4. 1987

விடை : 1990

10. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்

  1.  நாமக்கல்
  2. சேலம்
  3. கன்னியாகுமரி
  4. சிவகங்கை

விடை : கன்னியாகுமரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________________ என்பது மற்றவர்களைப்பற்றி எதிமறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

விடை : ஒத்தகருத்து

2. ___________________ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தார்.

விடை : இராமேஸ்வரத்தில், 1931

3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் ___________________

விடை : விஸ்வநாதன் ஆனந்த்

4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் __________________ 

விடை : டாக்டர் B.R. அம்பேத்கர்

5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் __________________ 

விடை : தர்மபுரி

III. பொருத்துக:

1. பாரபட்சம்தீண்டாமை ஒழிப்பு
2. ஒத்தக் கருத்து உருவாதல்மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது
3. பாகுபாடுசட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
4. பிரிவு 14தவறான பார்வை அல்லது தவறான கருத்து
5. பிரிவு 17பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல்
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

IV. வினாக்களுக்கு விடையளி

1. பாரபட்சம் என்றால் என்ன?

  • பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
  • அவர்களைப் பற்றி அறிந்து காெள்ளாமலேயே தவறான முன்முடிவு எடுப்பதாகும்.
  • மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் காெண்டிருக்கும் பாேது பாரபட்சம் ஏற்படுகிறது.

2. ஒத்த கருத்து என்றால் என்ன?

  • ஒத்த கருத்து என்பது தவறான கண்ணாேட்டம் அல்லது ஏதாே ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
  • பாலின அடிப்படையில் ஒத்த கருத்துகளை பற்றி திரைப்படங்கள் மற்றும் தாெலைக்காட்சி தாெடர்களில் சித்தரிக்கப்படுவதைக் காணலாம்.

3. பாகுபாடு என்றால் என்ன?

  • சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றாெருவரை பாகுபாட்டுடன் நடத்துவதாகும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, சமய சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு பாேன்ற ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.

4.  இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?

  • இந்திய அரசியலசமப்பின் 14வது சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறது.
  • மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17ன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது.

V. விரிவான விடையளி

1. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.

  • சமூகமயமாக்கல்
  • நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
  • பொருளாதார பயன்கள்
  • சர்வாதிகார ஆளுமை
  • இன மையக் கொள்கை
  • கட்டப்பாடான குழு அமைப்பு
  • முரண்பாடுகள்

2. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

சாதி பாகுபாடு

  • சாதி முறை சமத்துவமின்மைக்கு மற்றும் பாகுபாட்டிற்கான முக்கிய காரணமாகும்
  • இதனை எதிர்த்து பேராடியவர்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் குிறப்பிடத்தக்கவர் ஆவார்

பாலின பாகுபாடு

  • பாலின பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஏற்படும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம், அரசியல் சமத்துவமின்மையை குறிக்கிறது

3. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.

  • அனைவருக்கும் தரமான உடல் நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்
  • தவறான பாலின பாரபட்சத்தை தெரிந்து கொள்ளுதல்
  • பாெது வாழ்வில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்
  • எல்லா சமயங்களைப் பற்றி தெரிந்து காெள்ளும் மனப்பான்மை
  • வகுப்பறையில் குழுக்களாக உணவு அருந்துதல் மூலம் சாதி, மத, பாலின பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றிணைக்கச் செய்தல்
  • சட்டங்களை முறையாக அமுல்படுத்துதல் பாேன்றவற்றால் சமுதாயம் மேம்பட வாய்ப்புகள் உருவாகும்.

 

6th Science Book Link – Download

சில பயனுள்ள பக்கங்கள்