Tamil Nadu 10th Standard Tamil Book காலக்கணிதம் Solution | Lesson 8.3

பாடம் 8.3. காலக்கணிதம் பெருவழி > 8.3. காலக்கணிதம் ‘காலக்கணிதம்’ என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.கண்ணதாசனின் இயற்பெயர் ‘முத்தையா’ சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றாெர் சாத்தப்பன்– விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே’’ என்ற பாடலை எழுதி, …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book காலக்கணிதம் Solution | Lesson 8.3

Tamil Nadu 10th Standard Tamil Book ஞானம் Solution | Lesson 8.2

பாடம் 8.2. ஞானம் பெருவழி > 8.2. ஞானம் நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் ‘கோடை வயல்’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book ஞானம் Solution | Lesson 8.2

Tamil Nadu 10th Standard Tamil Book சங்க இலக்கியத்தில் அறம் Solution | Lesson 8.1

பாடம் 8.1. சங்க இலக்கியத்தில் அறம் பெருவழி > 8.1. சங்க இலக்கியத்தில் அறம் I. பலவுள் தெரிக. 1. மேன்மை தரும் அறம் என்பது……. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது புகழ் கருதி அறம் …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book சங்க இலக்கியத்தில் அறம் Solution | Lesson 8.1

Tamil Nadu 10th Standard Tamil Book புறப்பொருள் இலக்கணம் Solution | Lesson 7.6

பாடம் 7.6. புறப்பொருள் இலக்கணம் விதை நெல் > 7.6. புறப்பொருள் இலக்கணம் I. பலவுள் தெரிக. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் …………. நாட்டைக் கைப்பற்றல் ஆநிரை கவர்தல் வலிமையை நிலைநாட்டல் கோட்டையை முற்றுகையிடல் விடை : வலிமையை நிலைநாட்டல் …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book புறப்பொருள் இலக்கணம் Solution | Lesson 7.6

Tamil Nadu 10th Standard Tamil Book மங்கையராய்ப் பிறப்பதற்கே Solution | Lesson 7.5

பாடம் 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே விதை நெல் > 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே 1. எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று அழைத்தவர் யார்? எம்.எஸ். சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்டவர். 2. எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வெற்றி தேடிதந்த திரைப்படம் எது? மீரா 3. சென்னை …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book மங்கையராய்ப் பிறப்பதற்கே Solution | Lesson 7.5

Tamil Nadu 10th Standard Tamil Book சிலப்பதிகாரம் Solution | Lesson 7.4

பாடம் 7.4. சிலப்பதிகாரம் விதை நெல் > 7.4. சிலப்பதிகாரம் நூல்வெளி சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின் இந்திரவிழா ஊரெடுத்த காதையிலிருந்து இப்பாடப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது; மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book சிலப்பதிகாரம் Solution | Lesson 7.4

Tamil Nadu 10th Standard Tamil Book மெய்க்கீர்த்தி Solution | Lesson 7.3

பாடம் 7.3. மெய்க்கீர்த்தி விதை நெல் > 7.3. மெய்க்கீர்த்தி நூல் வெளி கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது. இம்மெய்க்கீர்த்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர …

Read moreTamil Nadu 10th Standard Tamil Book மெய்க்கீர்த்தி Solution | Lesson 7.3