Tamil Nadu 11th Standard Tamil Book மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Solution | Lesson 8.6

பாடம் 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் கவிதைப்பேழை > 8.6 மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்  இலக்கணத் தேர்ச்சி கொள் 1. திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக? நூல்களே, இதழ்களோ பிழைகளோடு வெளிவந்தால் படிப்பவர் கருத்துகளைத் தவறாக உணர்வர். எனவே எழுத்துப்பிழை, தொடர்பிழை, மயங்கொலிப்பிழை, ஒருமை பன்மைப் …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் Solution | Lesson 8.6

Tamil Nadu 11th Standard Tamil Book செவ்வி Solution | Lesson 8.5

பாடம் 8.5 செவ்வி கவிதைப்பேழை > 8.5 செவ்வி நெடுவினா நர்ந்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க வேதனையில் சாதனை திருநங்கையருக்கு இருக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி காட்டியவர் நர்த்தகி நடராஜ். அமெரிக்காவில் இரண்டு வார நிகழ்ச்சியை எதிர்பாரத்துச் சென்றவர். ஒருநாள் நிகழ்ச்சியாக மாற்ப்பட்டதை …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book செவ்வி Solution | Lesson 8.5

Tamil Nadu 11th Standard Tamil Book மனோன்மணீயம் Solution | Lesson 8.4

பாடம் 8.4 மனோன்மணீயம் கவிதைப்பேழை > 8.4 மனோன்மணீயம் நூல் வெளி தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் “லிட்டன் பிரபு” எழுதிய “இரகசிய வழி” என்னும் நூலைத் தழுவி 1891-ல் பேராசிரியர் சுந்தரனார் இதைத் தமிழில் எழுதியுள்ளார். இஃது எளிய நடையில் …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book மனோன்மணீயம் Solution | Lesson 8.4

Tamil Nadu 11th Standard Tamil Book தொலைந்து போனவர்கள் Solution | Lesson 8.3

பாடம் 8.3 தொலைந்து போனவர்கள் கவிதைப்பேழை > 8.3 தொலைந்து போனவர்கள் நூல் வெளி அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனக்கவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் வானம்பாடிக் கவிஞர்கள் ஒருவர். பால்வீதி, நேயர் …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book தொலைந்து போனவர்கள் Solution | Lesson 8.3

Tamil Nadu 11th Standard Tamil Book ஒவ்வொரு புல்லையும் Solution | Lesson 8.2

பாடம் 8.2 ஒவ்வொரு புல்லையும் கவிதைப்பேழை > 8.2 ஒவ்வொரு புல்லையும் நூல் வெளி சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய “இன்குலாப்” கட்டுரை, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர். அவருடைய கவிதைகள் “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book ஒவ்வொரு புல்லையும் Solution | Lesson 8.2

Tamil Nadu 11th Standard Tamil Book தாகூரின் கடிதங்கள் Solution | Lesson 8.1

பாடம் 8.1 தாகூரின் கடிதங்கள் கவிதைப்பேழை > 8.1 தாகூரின் கடிதங்கள் ‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும் ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரசி’ என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தம் இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1913-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book தாகூரின் கடிதங்கள் Solution | Lesson 8.1

Tamil Nadu 11th Standard Tamil Book ஆக்கப்பெயர்கள் Solution | Lesson 7.5

பாடம் 7.5 ஆக்கப்பெயர்கள் கவிதைப்பேழை > 7.5 ஆக்கப்பெயர்கள் பலவுள் தெரிக 1. “அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்” – இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தும் அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில் அடையாறுப் பாலத்தின் சுவரில் அடையாறுப் பாலத்தின் சுவற்றில் அடையாற்றுப் பாலத்தின் சுவரில் விடை : …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book ஆக்கப்பெயர்கள் Solution | Lesson 7.5