Tamil Nadu 11th Standard Tamil Book சிந்தனை பட்டிமன்றம் Solution | Lesson 7.4

பாடம் 7.4 சிந்தனை பட்டிமன்றம் கவிதைப்பேழை > 7.4 சிந்தனை பட்டிமன்றம் பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதக்களம். அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம். வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம். “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்று …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book சிந்தனை பட்டிமன்றம் Solution | Lesson 7.4

Tamil Nadu 11th Standard Tamil Book பதிற்றுப்பத்து Solution | Lesson 7.3

பாடம் 7.3 பதிற்றுப்பத்து கவிதைப்பேழை > 7.3 பதிற்றுப்பத்து நூல்வெளி எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடான் திணையில் அமைந்துள்ளது. முதல் பத்து பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பாடலின் பின்னும் …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book பதிற்றுப்பத்து Solution | Lesson 7.3

Tamil Nadu 11th Standard Tamil Book புரட்சிக்கவி Solution | Lesson 7.2

பாடம் 7.2 புரட்சிக்கவி கவிதைப்பேழை > 7.2 புரட்சிக்கவி சொல்லும் பொருளும் ஒதுக – சொல்க முழக்கம் – ஓங்கி உரைத்தல் கனிகள் – மாணிக்கம் படிக்க – பளபளப்பான கல் மீட்சி – விடுதலை நவை – குற்றம் படி – உலகம் இலக்கணக்குறிப்பு …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book புரட்சிக்கவி Solution | Lesson 7.2

Tamil Nadu 11th Standard Tamil Book காற்றில் கலந்த பேராேசை Solution | Lesson 7.1

பாடம் 7.1 காற்றில் கலந்த பேராேசை கவிதைப்பேழை > 7.1 காற்றில் கலந்த பேராேசை ஜீவா என்றழைக்கப்படும் ப.ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிற சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார். சிறந்த பற்றாளர். எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர். நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தர ராமசாமி, …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book காற்றில் கலந்த பேராேசை Solution | Lesson 7.1

Tamil Nadu 11th Standard Tamil Book கலைச் சொல்லாக்கம் Solution | Lesson 6.6

பாடம் 6.6 கலைச் சொல்லாக்கம் கவிதைப்பேழை > 6.6 கலைச் சொல்லாக்கம் பலவுள் தெரிக “ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல்” ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் ……………………… மூதூர் வெற்றிடம் நல்லாடை பைந்தளிர் விடை : நல்லாடை …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book கலைச் சொல்லாக்கம் Solution | Lesson 6.6

Tamil Nadu 11th Standard Tamil Book இசைத்தமிழர் இருவர் Solution | Lesson 6.5

பாடம் 6.5 இசைத்தமிழர் இருவர் கவிதைப்பேழை > 6.5 இசைத்தமிழர் இருவர் நெடுவினா சிம்பொனித் தமிழரும், “ஆஸ்கர்” தமிழரும் இசைத்தமிழக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக? சாதனை புரிந்த இளையராஜா சிம்பொனித் தமிழர் ஆசியக்கண்டத்தவர், சிம்பொனி இசைக்கோவையை உருவாக்க முடியாது என்னும் மேலை …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book இசைத்தமிழர் இருவர் Solution | Lesson 6.5

Tamil Nadu 11th Standard Tamil Book திருச்சாழல் Solution | Lesson 6.4

பாடம் 6.4 திருச்சாழல் கவிதைப்பேழை > 6.4 திருச்சாழல் திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 …

Read moreTamil Nadu 11th Standard Tamil Book திருச்சாழல் Solution | Lesson 6.4