Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 அணி இலக்கணம் Solution | Lesson 3.4

பாடம் 3.4. அணி இலக்கணம் இன்னுயிர் காப்போம் > 3.4. அணி இலக்கணம் கற்றவை கற்றபின் I. பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக. ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 அணி இலக்கணம் Solution | Lesson 3.4

Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 முடிவில் ஒரு தொடக்கம் Solution | Lesson 3.3

பாடம் 3.3. முடிவில் ஒரு தொடக்கம் இன்னுயிர் காப்போம் > 3.3. முடிவில் ஒரு தொடக்கம் மதிப்பீடு 1. “முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக. மனிதன் மற்றொரு மனிதன்பால் கொள்ளும் நேயமே மனிதநேயம். இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 முடிவில் ஒரு தொடக்கம் Solution | Lesson 3.3

Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 மனிதநேயம் Solution | Lesson 3.2

பாடம் 3.2. மனிதநேயம் இன்னுயிர் காப்போம் > 3.2. மனிதநேயம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் மனித வாழ்க்கை மனித உரிமை மனிதநேயம் மனித உடைமை விடை : மனிதநேயம் 2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______________ …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 மனிதநேயம் Solution | Lesson 3.2

Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 ஆசியஜோதி Solution | Lesson 3.1

பாடம் 3.1. ஆசியஜோதி இன்னுயிர் காப்போம் > 3.1. ஆசியஜோதி நூல் வெளி தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 ஆசியஜோதி Solution | Lesson 3.1

Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 திருக்குறள் Solution | Lesson 2.6

பாடம் 2.6. திருக்குறள் எல்லாரும் இன்புற > 2.6. திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும். பகை ஈகை வறுமை கொடுமை விடை : ஈகை 2. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவேத அறிவின் …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 திருக்குறள் Solution | Lesson 2.6

Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 பாதம் Solution | Lesson 2.4

பாடம் 2.4. பாதம் எல்லாரும் இன்புற > 2.4. பாதம் எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 பாதம் Solution | Lesson 2.4

Tamil Nadu 6th Standard Tamil Book Term 3 பசிப்பிணி போக்கிய பாவை Solution | Lesson 2.3

பாடம் 2.3. பசிப்பிணி போக்கிய பாவை எல்லாரும் இன்புற > 2.3. பசிப்பிணி போக்கிய பாவை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ………………… இலங்கைத்தீவு இலட்சத்தீவு மணிபல்லவத்தீவு மாலத்தீவு விடை : மணிபல்லவத்தீவு 2. …

Read moreTamil Nadu 6th Standard Tamil Book Term 3 பசிப்பிணி போக்கிய பாவை Solution | Lesson 2.3